1
قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِ ۟ۙ
கூறுவீராக! வைகறையின் அதிபதியிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்;
Surah 113
Al-Falaq
113. ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை)
5 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِ ۟ۙ
கூறுவீராக! வைகறையின் அதிபதியிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்;
مِنْ شَرِّ مَا خَلَقَ ۟ۙ
அவன் படைத்துள்ள ஒவ்வொன்றின் தீங்கிலிருந்தும்!
وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَ ۟ۙ
இரவுடைய இருளின் தீங்கிலிருந்தும்! அந்த இருள் படரும்போது!
وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِی الْعُقَدِ ۟ۙ
முடிச்சுகளில் ஊதுகின்ற (ஆண்) பெண்களின் தீங்கிலிருந்தும்
وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ ۟۠
மேலும், பொறாமைக்காரர்களின் தீங்கிலிருந்தும், அவர்கள் பொறாமை கொள்ளும்போது (பாதுகாப்புத் தேடுகின்றேன்).