All Surahs

Surah 111

المسد

Al-Masad

111. ஸூரத்துல் லஹப் (ஜுவாலை) / அல் மஸத் (ஈச்சங்கயிறு)

5 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

تَبَّتْ یَدَاۤ اَبِیْ لَهَبٍ وَّتَبَّ ۟ؕ

அபூலஹபின் கைகள் முறிந்துவிட்டன. மேலும், அவன் நாசமாகி விட்டான்.

2

مَاۤ اَغْنٰی عَنْهُ مَالُهٗ وَمَا كَسَبَ ۟ؕ

அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை.

3

سَیَصْلٰی نَارًا ذَاتَ لَهَبٍ ۟ۚۖ

விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் போடப்படுவான்.

4

وَّامْرَاَتُهٗ ؕ حَمَّالَةَ الْحَطَبِ ۟ۚ

அவனுடன் அவனுடைய மனைவியும் அவளோ (இங்கும் அங்கும்) புறம்பேசித் திரிபவள்.

5

فِیْ جِیْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ ۟۠

அவளது கழுத்தில் முறுக்கேற்றப்பட்ட கயிறு இருக்கும்!

PreviousAn-NasrNextAl-Ikhlas

0:00–:––